பக்கம்:கடல் முத்து.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50、 கடல் முத்து தன் புதல்வியின் உயரிய மனப்பண்பையும், தந்திரத்தையும் கண்டு அப்படியே அன்போடு அவளை அணைத்துக்கொண்டார். தன்னைப்பற்றி இ. வ் வ ள வு அக்கறைப்பட்டிருக்கும் மேஸ்திரி மகளைக் கண் கொட்டாது பார்த்து நின்ற சிங்கா ரத்தின் கண்களினின்றும் கண்ணிர் வழிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/59&oldid=765032" இலிருந்து மீள்விக்கப்பட்டது