பக்கம்:கடல் முத்து.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 கடல் முத்து மாடனுக்கும் வயது வந்தது. காதல் பண்ணினன்'; வஞ்சியின் வலையில் சிக்கினன். ஆனல் முடிவில் பார்க்கப் போனல் வஞ்சிக்கொடியை அடையப் போட்டி!-அது வும் அவன் கூடப்பிறந்த சகோதரனே போட்டி போட் 酸> t-ո՞65 - எண்ணச் சுழற்சியில் மாடனின் மனம் கிளை தாவியது; கண்களில் கண்ணிர் வேலி கட்டியது. அவன் மருண்டு நின்றன். வெளியே கப்பியிருந்த இருளே மின்னல் கீற்று ஒன்று கிழித்துச் சென்றது. சற்று நேரத்தில் ஒளி பரவி மறைந்தது. மீண்டும் அதே இருள் திரள். அதேபோல அவனுக்கு ஒரு யுக்தி மின்வெட்டியது; அல்ல-பழி! சுற்றுச் சூழ்நிலையை அவன் மறந்தான். தன்னை இது காறும் ஆளாக்கிய அண்ணனை அடியுடன் மறந்தான். ஆளுல் அந்த வஞ்சிதான் அவன் ஸ்மரணையில் நின்று உணர்வூட்டி நின்ருள். மாடன் தன் அன்பை, பாசத்தை, உள்ளத்தைஏன் எல்லாவற்றையுமே அந்த ஒரு வஞ்சியின் நிமித்தம் திரணமாக எண்ணினன். மாடன் சூதாடினன். அவனுடைய சூதுப் பொருள் என்ன தெரியுமா? அதுதான் அவனுடைய தமையன் முருகு வின் உயிர்! பழி வஞ்சம்! அவனது மனப் பாம்பு ஊர்ந் தது; படமெடுத்தது. காலைச் சுற்றின பாம்பு கடிக்காம லிருக்குமா? ஒரே கல்லில் இரண்டு மாங்காய்...! தனக்குப் போட்டியிடும் அண்ணன் ஒழிந்துபோவான்; பிறகு வஞ்சி விரும்பும் பணம் கிட்டும்! அதற்கப்புறம் வஞ்சியே கிடைத்துவிடுவாள். ஆகா! அவன் மனம் சிலந்திவலை பின்னியது. . :&ി. ..” அண்ணுச்சி: so 'அப்பவேபுடுச்சு அலட்டுறேனே ...கேட்கல்வியா...' 曾 தாங்கிப்பூட்டேன், என்ன சேதி உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசின்ை மாடன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/79&oldid=765054" இலிருந்து மீள்விக்கப்பட்டது