பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதிர்காமத் திருப்புகழ்ப் பாடல்கள் 55.

ஒழிக்கப்பரி காரம் வேணும்.உள்

இருக்கச்சிறு தாரி வேணும்ஒர் படுக்கத்தனி வீடு வேணும்.இவ் வகையாவும் கிடைத்துக்ருக வாசி யாகிய

மயக்கக்கடல் ஆடி டிேய கிளேக்குப்பரி பால ஒய் உயிர் அவமேபோம்

க்ருபைச்சித்தமும் ஞான போதமும்

அழைத்துத்தர வேணும் ஊழ்பவ - கிரிக்குட்சுழல் வேனே ஆளுவ தொரு நாளே குட்க்குச்சில தூதர் தேடுக -

வட்க்குச்சில தூதர் தேடுக . குணக்குச்சில துரதர் தேடுக எனமேவிக் குறிப்பிற்குறி காணும் மாருதி

இனித்தெற்கொரு துனது போவது குறிப்பிற்குறி போன போதிலும் வரலாமோ அடிக்குத்திர கார ராகிய

அரக்கர்க்கிளே யாத திரனும் அகிலக்கப்புறம் மேவி மாதுறு வனமேசென் மருட்பெற்றிரு வாழி மோதிரம் -

அளித்துற்றவர் மேல்ம ளுேகரம் அளித்துக்கதிர் காடிம் மேவிய பெருமானே!

3

எதிரி லாத பத்தி தனமேவி

இனிய தாள்தி அணப்பை இருபோதும் இதய வாரி திக்குள் r உறவாகி