இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
உன் நெற்றியைப் பார்த்துவிட்டு
“எந்தக் கோயிலுக்குப்
போய்விட்டு வருகிறாய்”
என்கிறேன்.
“முருகன் போயிலுக்கு.”
பதில் பஞ்சாமிர்தமாய வருகிறது.
“அவன்
ஒரு மயில் மேல் மட்டுமல்ல
இரு மயில்களோடும் இருக்கிறான்
என்பதை மறந்து விட்டாயா?”
என்கிறேன்.
“அந்தத் துணிச்சலில்
அரைவாசியாவது
உங்களுக்கு இருந்தால்
இந்நேரம்...
என்று தான் நிலை துக் கொண்டு வருகிறேன்”
உன் பதில் வேலாய் வந்து விழுகிறது.
நீ பொல்லாதவள்!
63
90