பக்கம்:கனவுப்பாலம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&rs 31 'என்னை ஒட்டல் ஒட்டலாக ஃபுட்பால் ஆடிக்கொண் டிருப்பவர்கள்: 'நீ இப்போது எங்கிருந்து வருகிருய்? 'ஹில்டாப் பிலிருந்து .: ஹோப்பினஸ் இன்ன் என்றது. பொய்தானே? 8இல்லை, அங்கிருந்து என்னே ஹில்டாப் கொண்டு. போய் விட்டார்கள். முதலில் கதவைத் தாளிடு. அப்புறம் எல்லாம் சொல்கிறேன்? அவனே கதவைச் சாத்தப் போளுன், . - எமூடாதே! உன்னைப் பார்த்தால் எனக்கு பயமாயிருக் கிறது!’ தடுக்க முயன்ருள். - - § ப்ேளிஸ் ப்ளீஸ்!? அவன் பிடிவாதமாய் முடிவிட்டான். முகமெல்லாம். வியர்க்க, கைகள் நடுங்க அவளே அவன் பரிதாபமாகப் பார்த்தான்.

அயாகோ! தயவுசய்து நான் சொல்வதைக் கேள்.' நிதானமாய்ப் பேசினன். அவன் கண்களில் சத்தியம் தெரிந்தது. -

என்ன நடந்தது? உண்மையைச் சொல்.’’ . வாசலில் யாரோ கதவைத் தட்டினர்கள். அயாகோ பயந்தபடியே கதவருகில் சென்று கண்ணுடி வழியாக வெளியே பார்த்தாள். மங்கலான ஒளியில் ஒர் உருவம் அவசரமாக ஓடி மறைவது தெரிந்தது. அந்த உருவம் தெருக்கோடியில் நின்ற அந்த ஆசா மிகள்டம் ஒடிச் சென்று ஆள் உள்ளேதான் இருக்கிருன்’ என்றது. - . சரி; இனி ப்ோல்ஸ் பார்த்துக் கொள்ளும். நம் கவலை. விட்டது’ என்று அந்த ஆசாமிகள் நிம்ம்திப் பெருமூச்சு 'திடீரென ஹில்டாப் ஓட்டல் தீப்பிடித்துக் கொன் பது. இதுதான் சமயமென்று அந்தக் குழப்பத்தில் முரடன் جمہ களிடமிருந்து தப்பி ஓடி வந்துவிட்டேன்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/27&oldid=768619" இலிருந்து மீள்விக்கப்பட்டது