பக்கம்:கனிச்சாறு 2.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

௧௫


பாடல் எண் பாடல் தலைப்பு பக்க எண்

106. இன்றுள்ள நிலையில் எவ்வகைத் தொண்டும் பயனளிக்காது! 166

107. நலிந்துவரும் தமிழினத்தின் நலங் காப்போமே! 167

108. வெடிக்கின்ற புரட்சிக்கு வித்திடுக! 168

109. வேதியர் கொள்கையை வேரறுக்கும் முறை! 169

110. வந்து கூடுவீர் தமிழ் மக்காள்! 170

111. ‘இந்து மதம்’ எனும் இழிமதம் ஒழிக! 171

112. எரிந்து சாம்பலாகட்டும்! 173

113. கெடுதலை உலகம்! 174

114. புதுமைக் கனவுகள்! 175

115. பற்றி எரியட்டும் தீ! 176

116. செந்தமிழர் இறுதிநிலை! 178

117. மொழி, இனம், நாடு! 179

118. பெரியார் விதைத்தவை நச்சு விதைகள் என்றால், பார்ப்பனர் விதைத்தவை என்ன விதைகள்? 180

119. வீரப்பன் வாயடங்க வேண்டும்! 185

120. வருந்துழல் நெஞ்சமே! 188

121. மெச்சும் பெரும்பணி! 190

122. மூச்சுள்ள வரைக்கும் உலகத் தமிழின முன்னேற்றம் ஒன்றே பேசுவேன்! 191

123. கொடும் வறட்சி உற்றதுவோ நல்லறிவு செயற்கே! 192

124. பெரியாரையும் பாவேந்தரையும்
பட்டிமன்றத்திற்கும் - பாட்டரங்கத்திற்கும்
மட்டுந்தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமா? 191

125. என்னினும் என்ன, இன்று இவர்கள் அடிமைகள்! 192

126. இன்றுதான் - அதுவும் - ஒன்றுதான்! 194

127. ஓச்சுங்கள் தோழரே கைகளை வானில்! 195

128. தமிழ நெஞ்சே! 196

129. என்று நினைப்பாயோ? 199

130. இவர்க்கிடையில் வரும்விளைவு தழைப்ப தென்றோ? 200

131. அரசியலைச் சாராமல் இனவியலால் ஒன்றுபடுக! 201

132. வெற்றிக்குப் பல கோணம் உண்டு! 202

133. நட்பும் பகையும்! 202

134. குற்றச்சாட்டாம், நடவடிக்கைகளாம்! 204

135. உவர்நிலத்து உப்பல்லால் நெல் ஒருபோதும் விளைவு ஆகாதே! 205

136 தொல்பகை வீழ்வன்றோ நம் விழா நாளே! 206

137. உண்மையினை உணருவீரே! 208

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/16&oldid=1523591" இலிருந்து மீள்விக்கப்பட்டது