க௯
கனிச்சாறு இரண்டாம் தொகுதி
பாடல் எண் பாடல் தலைப்பு பக்க எண்
138. பாடுகொள நல்லிளைஞர் பாய்வீர் இன்றே! 209
139. வருங்காலம் தமிழர்க்கே! 210
140. ஊக்கம் இழக்க வேண்டாம்! 211
141. புதுமைப் புரட்சியை மக்கள் தொடங்குக! 212
142. மொழியுணர்வு தோன்றாமல் இனவுணர்வு முகிழ்ப்பதில்லை! 213
143. வெற்றி காண்போம்! 214
144. சோற்றில் நனைந்தனரே - அட, தொன்மைத் தமிழ்மக்களே! 215
145. இருப்பவர் கலைஞரே! வடபுயல் சுவர், அவர்! 216
146. புதுமுரசு இனவொலி எழுப்பட்டும்! 217
147. தமிழுணர்வில்லாத பிறவிகளைப் போற்றாதீர்! 218
148. வீரராய் நிமிர்ந்து இனப்பணி ஆற்றுவீர்! 219
149. கட்சியரசியல் ஒழிகவே! 220
150. தூய்தமிழ்க்கும் இனத்திற்கும் தொண்டாற்றும் அன்பரெவர்? 221
151. வீறுற்று எழுவீரே! 222
152. நினைக்கின்றேன்; நினைக்கின்றேன்; நெஞ்சு புண்ணாகின்றேன்! 223
153. அய்யாவே பாவேந்தே! 224
154. விளைவு எங்கே? வீரம் எங்கே? 225
155. இந்தியா என்றால் பார்ப்பனீயமும் முதலாளியமும்! 227
156. சிறை வைப்பதால் ஆட்சியின் குறைகள் சீராகிப் போகுமா? 228
157. ஊக்கம் இழக்கச் செய்யாதீர்! 230
158. அடிமை மீட்குவோம்! 231
159. சட்டிக்குத் தப்பி, நெருப்பில் விழுந்தது தமிழகமே! 233
160. செயலலிதாவே! செயலலிதாவே!|| 234
161. தமிழ்நாட்டு ஆட்சி! 235
162. நேர்மையராய் நெறிவாழ்வீரே! 236
163. பைந்தமிழ் நாடு! பழம்பெரும் நாடு! 237
164. தமிழினம் விழித்தெழுமே! 239
165. ‘தடா’கை அரக்கியே! 240
166. நிலைப்பதற்கு என்ன செய்துவிட்டோம்? 241
167. வெல்லாத ஆரியர் வென்ற கதை இது!
வீரத் தமிழினம் வீழ்ந்த இழிவிதே! 242
168. எந்தமிழ் இனத்திற்கு இறுதி எச்சரிக்கை! 243
169. உய்யுமோ நாடு, இவ் உலுத்தர் ஆட்சியிலே! 248
170. புழுவுற நலிந்து புன்மையுற் றொழிக! 249
171. கதைக்கின்றோம் நலம் சிதைக்கின்றோம்! 250