பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

keunrrfeuS..."" சொல்லுங்க...'

சொல்றேன்.'"

ஒன்றும் சொல்லாமல் எதிர் அறைக்கு அழைத்துப் போனான்செந்தில். அங்கேதான் இரண்டு ஜீவநாடகங்கள் நடந்துக்கினு இருக்குது; நடந்துக்கினு இருக்கிற அந்த இரண்டு நாடகங்களும் அங்கேயேதான் முடியவும் போகு தங்க' வாய்ப் பேச்சு கண்ணிர் சொரிந்தது. உள்ளே செந்தில்நாதனின் பெற்றோர்கள் இருவருமே அப் போது சுயநினைவு இழந்து கிடந்தார்கள்: இருவருக்குமே மண்டைகளில் பலமான கட்டுக்கள் போடப்பட்டிருந்தன. பார்வதியின் உயிர் துடித்தது; “என்ன ೩ಕತಹ?' என்று பதைப்போடு விசாரணை செய்தாள்: . "எல்லாமே ஆயிடுச்சங்க... அப்பாவும் அம்மாவும் ஏற்கனவே இருதய நோயாளிங்க: இந்த லட்சணத்திலே, தாலம்பற கார் விபத்துக்கு வேறே ஆளாகிட்டாங்க..." 'அட, கடவுளே!" "ஏங்க, கடவுள் இருக்காருங்களா?’’ "மிஸ்டர் செந்தில்

"இந்தச் செந்தில் இருக்கானே செந்தில், இவன் பெரிய 器 விட்டுப் பிள்ள்ை'ம்ட்டும் இல்ல்ே; உண்மை ல்யே உண்மையாக்ல்ே பெரிய மனுஷ்ன்விட்டுப் பிள்ல் தந்தான்!-அந்தப் புண்ணியமே இவனுக்குப் பாவமரிக்கிம் ஆயிடுச்சு:இவன்.என்னவோ கனவு கண்டான்; என்னமோ தடந்திடுச்சு என்னென்னமோ நடந்துக்கிட்டிருக்குது; இன்

106