பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162ੰ162 மந்திரிமார்களின் அதிகாரமானதும் அதிகாரபூர்வ மானதுமான அழகுக் குடியிருப்பு வட்டாரத்தைப் பின் தங்கச் செய்தவண்ணம், காரினும் கடிது சென்ற பறந்த டால்ஃபின், தென்முனையில் பிரம்ாண்டமாக எழும்பி நின்ற பங்களாவின் தலைவாசலில் வந்து நின்று ஆசுவாசப் பெருமூச்சு விட்டது. பார்வதி இப்பொழுது எந்த உலகத்தில் இருக்கிறாள்: மயன் உலகம் என்கிறார்களே, அது இப்படித்தான் இருக் கும் போலும்! முன்னே நடந்துகொண்டே இருந்தான் செந்தில், பின்னே தொடர் ந்து Garఉ3– இருந்தாள் பார்வதி மாடி வந்தது. நடுக்கூடமும் வந்தது. அவன் நின்றான்: அவளும் நின்றாள்: நின்றவள் மலைத்தாள்: மலைக் தவள் சிலையானாள்: சிலை என்றால், மோகினிச் சிலை அசல் அங்கே கனமான-பெரிதான பூமாலைகள் இரண்டு வளிச்சென்று காட்சியளித்தன •:**~**: *५.४४.. .:"४

Hös

105