பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்த்து விட்டுப் போவதற்கென்று பரிசுத்தமான அன்போடுதான் இந்தச் செந்தில் உண்மையிலேயே இங்கே அடிக்கடி வந்து கொண்டேயிருந்தானோ? - தவித்தான் , உருகினாள்: இப்ப என்னை ஏன் அழைச்சிட்டுப் போறார்: பார்வதிக்கு இனம் விளங்கவில்லை! 'பாரு சேச்சி க்கு டாடா சொல்வதற்கென்று எதிர் வீட்டு அம்முக்குட்டி தன்னுடைய குஞ்சுக் கால்களில் எத்தனை நேரம் காத்துக் கொண்டு இருந்திருக்கிறாள், பாவம்!... புத்தம் புதிய கைத்தறிப் புடைவை சலசலக்கிறது.

எலுமிச்சை நிறமென்றால் பார்வதிக்குப் பிரியம்,

104