பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாள். எனக்கு என்னமோ பயமா இருக்குங்க!" என்று கலிங்கின்ாள்,கண்டசி வாட்டியாக ஒரு தட்வையும் ந்ல் டர்க்iர் ஒருத்தனர்.” அவளால் பேச்சைத் தொடர முடியவில்லை. * . . செந்தில் உதடுகளைப் பிதுக்கினான். நேரம் கெட்ட நேரம் தொலைபேசிக்குப் புரிவதில்லை. இன்னும் கொஞ்ச நாழியிலே நான் அங்கே இருப் பேன். உன்னை என்னாலே எப்படி மறக்க முடியும், மாதங்கி?... ஆல்ரைட்!” பார்வதி திகைத்தாள்: மாதங்கியின் கதை தொடர் கதையோ? எப்போது முடியுமாம்? திரும்பியவனின் கைகளில் காஞ்சிப் பட்டும் சோளியும் தளதளக்கின்றன. எலுமிச்சை நிறத்துக்குத் தனி அழகு தான்! - இப்போது, பார்வதி திடுக்கிட வேண்டியவள் ஆனாள். ... - தாழ்ந்திருந்த கண்களை நிமிர்த்தினான் செந்தில். அவை பார்வதியின் அழகான விழிகளை அழகாகவே ஊடுருவல் செய்திருக்க வேண்டும். கண் இமைப் பொழுதில் விரிந்து விளையாடவும் விளையாட்டுக் காட் டவும் தொடங். கிய பழங் கனவுகளுக்கும் புதுக் கனவுகளுக்கும் இடையிலே ஊஞ்சலாடவும் ஊசலாடவும் அந்த இமைப் பொழுது பற்றாதா? நெஞ்சம் இனித்துச் சிலிர்க்க மெய்ம்மறந்து நின்றவன், சுயப்பிரக்கினை அடைந்தான். பெருமூச்சு நெஞ்சை அடைத்தது; சிரம் தாழ்த்தினான். - இப்போது, பார்வதி நேர்கொண்ட பார்வையை விரித்தாள்: 'உங்கபேச்சு அரைகுறையாக நிற்கு துங்களே? என்றாள். காட்டிலே கண்களைக் கட்டிக் கொண்டு தவிப்ப தற்கும் எல்லை வேண்டும்தான்! -

108

108