பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜென்மத்திலே புண்ணியம் செஞ்சிருக்கத்தான் வேணும், ஆமா, பார்வதி. ஆமாம்!...” : பார்வதி உருகினாள்; உருகுகிறாள்: "செந்தில்!... மைடியர் மோஸ்ட் செந்தில்!...” புதிய உலகத்தில் மிதந்து, தன்னை மறந்த நிலையிலே மகிழ்ச்சிக் கண்ணிர் வடித்த பார்வதி, பழைய உலகத்திற்கு மீண்டவுடன் மீண்டும் ரத்தக் கண்ணிர் பெருக்குகிறாள். 21 .-கன்னித்_தொழுவம் 21 緣 • பூவை எஸ். ஆறுமுகம் சோதனைதான். வாசலில் ஒலித்த ஜீப்பின் குழல் ஒலி கூடத்திலே எதி ரொலித்தது. - பரபரப்படைந்தான் செந்தில் பார்வதியின் உஷ்ண மான உயிர்மூச்சை அனுபவிக்க ஆசைப்பட்டவனைப் போன்று, அவளை -தன்னுடைய இனிய பாதியை-தன் லுடைய அன்புப் பார்வதியை அன்போடும் ஆசையோடும் நெருங்கினான். பிறை நெற்றியில் பிசிறு தட்டிக் கிடந்த சுருள் முடிகளை நீவிவிட்டுச் செம்மைப் படுத்தினான், நெற்றியில் கலையாமலும் கலைந்து விடாமலும் அழகு காட்டிய சிவப்புக் குங்குமத்தைப் புதிய நம்பிக்கையோடும் ஒத்தம் புதிதான மனத் தெம்போடும் அழகு பார்த்தான். ஒழுங்கோடும் முறையோடும் நிதானத்தைக் கடைப்பிடித்

1 88

138