பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பை கையோடு வந்தது. என்னவோ சலசலப்பு. ஓ ! டம்பப்பை சிரிக்கிறது. ‘நாய் வேஷம் ... சே!” ஆற்றாமை பாதியும் ஆத் திரம் பாதியுமாக அவள் தன்னைத்தானே நொந்து கொண்டாள். நாய்க்குப் போட்டியாக மனதிற்குள்ளேயே குரைத்துப் பார்த்துக் கொண்டாள். இப்போது அவளும் சிரிக்கிறாள். 'அம்மாடியோ... பாருக்குட்டி , வாம்மா வந்து இட்டிலி சாப்பிடம்மா உனக்கு தாக்குக்கு ருசியா உப்பு முனைப்பாகப் போட்டுப் புதினா துகையல் தயார்ப் பண்ணி இருக்கேன் வாம்மா !”

  • இந்தா வந்திட்டேன்; தம்பி சாப்பிட்டானாக் கும் . அப்படின்னா, எனக்கும் நேரம் ஆச்சுத்தான். இதோ வந்திட்டேன் !"

நாலே நாலு இட்டிலிக்குக் கூட ஏப்பம் வரும் போலும் இதழ்க்கரையில் துளிர்த்த ஈரத்தை மட்டும். சேவை முந்தானை துடைத்துக் கொண்டது. உங்கள் விரும்பம்' ரேடியோவில் ஒலிக்கிறது: எதிரொலிக்கிறது. ... "அப்பா, நான் போயிட்டு வாரேன் յ»: :பத்திரமாய்ப் போயிட்டு வாம்மா 1: போய் வர்றேன், அம்மா !' "மகராசியாகப் போய்வா, பாருக்குட்டி!' அதோ, புறப்பட்டு விட்டாள் குமாரி பார்வதி க்வி 鲈... . தோட்டம் வந்தது. நின்றாள்.

2劉

22