பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜேசுதாஸ், டி. எம். எஸ். மலேசியா வாசுதேவன் மற்று ஒர்காழி சார் பிட்டு வாய்களை,அசைத்து அசை போட்டு கொண்டிருப்பார்கள் காதல் டூயட் கும்மாளி போடும்: டிஸ்கோ நடனம் அமர்க்களப்ப்டலாம்!... நாலைந்து பங்களா தள்ளி இருந்த சசித்திர நாவலாசிரியரின் வீட்டி லும் மஸ்டாங்’ இருந்தது. அங்கே தோழன் கார்த்திக் சிகிதக்டல்புறாவிாகப் பறந்தோடிவிட்டான்: இங்கே, கடைசிப் பட்சமாக ஒரு விஜயா'வையாகி ஆம் வாங்கிப் போட்டால் தேவலாம், தவணை முறையிலே வாங்குவதானாலும்கூட பிராணன் போய்விடும் போலி ருக்கிறது! - திருவிதாங்கூர் ஸ்டேட் வங்கியில் சேமிப்புக் கணக்கு கேவலம் ரூபாய் நாலாயிரத்தை எட்டிப் பிடிக்கவே என்னைப் பார். உன்னைப்பாா என்று போராட்டம் நடத்த வேண்டியதாக ஆகிவிட்டது. போதும் போதாதற்கு கல்யாணப் பிரச்னை வேறு தலைக்கு மேலே திரிசங்கு சொர்க்கத்தில் பூச்சாண்டி காட்டிக் கொண்டேயிருக்கிறது அம்மா. அப்பா ஆசைப்படுகிற மாதிரி, இந்த ஒரு திருமண் வைபோகமும் நாலுபேர் மதிக்கிறவகையிலும் மெச்சுகிற போக்கிலும் நடந்து முடிந்து விட்டால், அப்புறம் இந்த விட்டிலே எந்தச் சிக்கலுக்குமே இடம் இருக்காது. இளவரச் பட்டம் ராமையாவுக்கு என்ன கவலை?- அவனுக்கென்று இளவரசி ஒருத்தி இந்நேரம் தமிழ்மண்ணிலே ஏதோ ஒரு முடுக்கிலே அவதரித்திருப்பாள்! பதிப்பகம் முடிந்து புறப்பட்டால், எப்படியும் மாலை யில் ஐந்தரை மணிக்கெல்லாம் பார்வதி விடு திரும்பி விடு வாள், இடைவழியில் தடங்கல் ஏதாவது ஏற்பட்டால் வருந்தியபடியே, சற்று தாமதமாகவும் வந்து சேர்வது உண்டு, அன்றைக்குத் திராவைச் சந்தித்து அவளிட மிருந்து கடைசியில் தப்பிப்பதற்குள் எத்தனை பாடுபட வேண்டியதாகிவிட்ட்து:- பாவம் தாரா.. அவ்வைச் சந்தித்து வள்ளிசாகப் பன்னிரெண்டு நாட்கள் ஓடிவி2

盛念°

43