பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்வதி காரில் ஏறிப்பின், ஆசனத்தில் சுரத்து இல்லாமல் அமரப்போளுள். - அப்போது காலடியில் கிடந்த யாரோ முரட்டு ஆசாமி ஒருவன் வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்து கீழே ஒதுக்கமாக உட்காரலான்ை. திறந்திருநத கதவின் வழியாக, வேர்க்க விறுவிறுக்க வெளியேறி சரத் தரையில் பாய்ந்து வழுக்கி விழாமல் நின்ருள் பார்வதி! - எரிமலையாகக் கனன்ற கண்களால் மாதங்கியை எரித்துப் பிடிசாம்பலாக்கிவிடத் தீர்மானித் தவள் போன்று, அவளை ஊடுருவி நோக்கிள்ை. அடுத்த இமைப்பொழுதில் மாதங்கி கலவரத்துடன் ஓடி வந்து பார்வதியின் கரங்களைப் பற்றிஞள் காரிலே பின் ஒடி உட்கார்ந்திருக்கிறவர் பெரிய சமூக சேவகர். பூரீமான் மாத்ருபூதம் ளு எங்க இந்திரா நகரிலே சகலத்தனை பேருக்கும் தெரியும். திடீர்னு ஜுரம் வந்திட்டுது; அது தான் காரிலே கீழே கிடந்திருக்கார்! உங்க பாஸ் திரு வாளர் கனகசபை செட்டியாரை எங்க கிளப்பிவேருந்து வழியனுப்பிவச்சிட்டுத்தான் இங்கேஒரு அவசரச்சோவியாய் வந்துக்கினு இருந்தோம்; உன் முதலாளியைக் கேள்; எங்களைப் பற்றிய அருமை பெருமைங்களைக் கதை கதை; யாகச் சொல்லுவார்!- சரி, சரி!-முன் சீட்டிலே நீ ஏறி து உங்கப்பாவுக்குத் தேவையான மருந்துகளை நானே வாங்கித் தந்து, உன்னை உன் வீட்டிலே ட்ராப் செஞ்சிட்றேன் என்று மன்ருடினுள். - ஒடும் பாப்பை மிதிக்கின்ற பருவத்தில் நின்ற இளைஞன் ஒருவன் நாது தப்படி தள்ளிநின்று, எல்லாக் கூத்தையும் தாடகரசனையோடு ரசித்துக் கொண்டிருந்தான். நாகரிக மோகத்துக்குப் பிடி கொடுக்காத எளிமைக் கோலம்.

அப்பாவின் நெஞ்சுவலி பிடரியைப் பிடித்துத் தள்ளவே: கார்வதி பதை பதைப்போடு நடந்தாள்.

76