பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மாவுக்கு நெஞ்சு வலியென்று ராமையாப் பயல் ஓடோடி வந்தான்!-ஓ...அப்பாவுக்கு நெஞ்சு வலி வந்திருக்கிறதே?சரி, சரி: இனியும் தாமதித்தால் ஆபத்துதான்! விவரத் தைத் தோழியிடம் சொல்லிவிட்டு. அங்கிருந்து நகர்நீதான்! சாக்குமூட்டை வாரி ஒன்று போதையுடன் தள்ளாடித் தள்ளாடிப் பறந்தது. என்னென்ன கள்ளக்கடத்தல் சாமான்கள் அங்கே வனவாசம் இருந்தனவோ? “பாரு! நீ நடந்து போவதா?-கூடாது; கூடாது: வண்டியிலே பின்னடி ஏறிக்கொள்; உன்ளை சந்திச்சுப் பேசனும்னு ரொம்ப நாளாகத் திட்டம் போட்டிருந்தேன்: உன்னையும் எங்க சோஷல் கிளப்பிலே மெம்பர் ஆக்கப் போறேன்! நீ உன்னேட துணிச்சலை ஒரு பெர்.சண்ட் அளவுக்கு முதலீடு செஞ்சால் போதும்; உனக்கு தொண் னுாற்றி ஒன்பது பர்சண்டுக்கு ஐசுவர்யம் வட்டியும் முதலு: மாக வந்து சேரும்!-அதைப்பற்றி எங்க பங்களாவிலே அப்புறம் சொல்றேன்!-ம். ஏறு! டைம் ஆகுது.ப்ளிஸ்i!” ரம்பையோ, இல்லைகு தில்ோத்தமையோ, பின் கதவைத் திறந்து விட்டாள். பார்வதி ஏனோ சற்றே தயங்கினுள்; மறுமுறையும் மாதங்கியைக் கூர்மையாகப் பார்த்தாள்; பார்வையிட் டாள்!-பூலோக ரம்பையாகப் பொலிந்த மாதங்கியின், விழிகளில் ஏதோ ஒரு சாகசமும் விரயமும் ஊடாடிக் கிடப் பதை இப்போது அவளால் தெளிவாகவே உணர முடிந்தது. மாதங்கியின் விழிகள் சிவப்பாகப் பளிச்சிட்டன; அவை கண்கள்தாமா?...இல்லை சிவப்பு விளக்குகளா? இவள். இவள் கன்னி கழியாப்பெண்ணு? ஊஹீம்!... யோசிக்காமல், ஜல்திபண்ணி ஏறு, பாருt-உன்னோடி மாமூலான உஷார்த்தனம் இப்பகூடவா தேவைப்படும்: என்று செல்லமான அன்போடு :மாதங் கிரித்தபடி பாச் வதியைத் தூண்டினள். ーぶ. 2 .. - ... --. " " -

75

75