பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நின்றது நின்றவாக்கில், பார்வதிக்குத் திருமணக்க வன்ஸ் வ்ந்தது. இப்போதெல்லாம் ஒரு நாளில் ஓராயிரம் தடைவயாகிலும் அவள் தன்னுடைய கல்யாணப் பிரச்னை பில் மூழ்கித் திக்குமுக்காடிப் போய்விடுகிறாள்!- மிச்சம்: டென்ஷன்! அலுவலகம் செல்ல, இன்னும் ஜந்து நிமிஷம் பாக்கி பார்வதி சடக்கென்று பூசை அறைக்குள்ளே பிரவேசித் தாள் கரங்களை ஒருமையுடன் குவித்தாள்: 'தாயே உன் னோ சின்னப்பொண்ணுக்கு உண்டான ஒரு சின்னக் கலி யாணத்தை இனிமேலாச்சும் நீ பண்ணிவைக்க ஆசைப் படப்படாதா?. அப்பா, அம்மாவோட மோசமான உடல் நிலை சதா என்னைப் பய முறுத்த, நான் அவுங்க ரெண்டு பேரையும் சதா சர்வகாலமும் பயமுறுத்த, இப்படியே தொடர்ந்துக்கிட்டே இருக்கிற பயங்கரமான நரகவேத னையிலேயிருந்து எங்க முன்று பேரையும் காப்பாத்து, தாயே! - அப்பதான் நானும் உயிரோடு இருப்பேன்; அப்பா, அம்மாவும் உயிர் தறிக்க முடியும்! " - பிரார்த்தனை யின் இதயம் ஓலமிட்டது: இதயத்தின் விழிகளும் ஒல அமிட்டன, விரிந்த நீர்த்திரையில் பிரிந்த மனித முகங்களின் நவீன பாணிச் சித்திரங்களின் கிறுக்கல்களுக்கு மத்தியில் செந்திலும் தென்படவே, அவள் அதிர்ந்தாள், வேர்த்துக் கொட்டியது. யார் இநீதச் செந்தில் நாதன்? - இந்தச் செந்திலை நினைக்க நான் யார்?'- விழிகளுக்கும் வேர்வை கொட்டும்;~ அவளுக்கு உள் மனத்தை என்னவோ செய்து; பிரமை தட்டி நின்றாள். 'அம்மா! எதெது எப்படி எப்படி நடந்து திரனும்னு எழுதிப்போட்டிருக்குதோ, அதது அப்படி அப்படிதான் அணு பிசகாமல் நடந்துதான் தீரும்:- அந்தச் சூத்தி ரத்தையும் சூட்சுமத்தையும் நம்மாலே அறிய முடிஞ்சு தின்னா அப்பாவே, நாமளும் கல்லாகிக் கடவுளாகவுத்

9靜

99