ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை
நான் சிறு பையனுக இருந்த காலம். விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பூரானைக்கண்டேன். அதன் மேல் ஒரு கல்லை எறியப் போனேன். அதை என் பாட்டி கண்டுவிட்டாள். அடே! அதைக் கொல் லாதே! ஒரு தாய்க்கு ஒரு பிள்ளையடா!’ என்று கத் திள்ை. அவளுக்குத் தெரியாத பழங்கதை இல்லை; சம்பிரதாயம் இல்லை. நான் கல்லைக் கீழே எறிந்து விட்டு, “பாட்டி, பாட்டி, ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை என்றாயே; அது என்ன?” என்று கேட்டேன். அவள் கதை சொல்லத் தொடங்கினுள்.
“ஒரு காலத்தில் உலகம் முழுவதும் பூரான்களே நெளிந்து கொண்டிருந்தன. கால் வைத்த இடமெல் லாம் பூரான். எல்லோரையும் பூரான்கள் கடித்துத் துன்புறுத்தின. மக்கள்_கடவுளிடம்டமுறையிட்டுக் கொண்டார்கள். கடவுள்_பூரானுக்கு ஒரு சாபம் . கொடுத்தார். ‘நீ குட்டியைப் பெறப் பெற எல்லா வற்றையும் தின்றுவிடுவாயாக!’ என்று சாபம் இட் டார். பூரான், அப்படியானுல் என் வம்சம் எப்படி விருத்தியாகும்?’ என்று-அழுதுகொண்டேகேட்டது. ‘நீ ஒரு பிள்ளையை மட்டும் மிச்சம் வைத்து-மற்றவற் றைத்தின்பாய். அந்த ஒரு பிள்ளையால் உன் வம்சம் விருத்தியாகும் என்று கடவுள் மறுசாபம் கொடுத்