பக்கம்:கன்னித் தமிழ்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை 179

அருத்திசால் அறவோர் தேறும் அருட்பெருங் கடலே, எங்கும் இருத்தி நீ அறியாய் கொல்லோ?என்றுபார் படிய வீழ்ந்தாள். அவளுக்கு எத்தனை துக்கம், பாவம்! சுந்தரேசப் பெருமானிடம் அவள் மனமுருகிச் சொல்கிருள்; ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை ஐயா! நீதான் காப்பாற்ற வேண்டும்’ என்று சொல்கிருள். அந்த வேண்டு கோள் பயன்பட்டது. மதுரைப் பெருமான் அவ ளுக்குத் துணையாக வந்தார். .

இவ்வாறு, ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை'யின் அரு

மையை இலக்கியங்கள் சொல்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/187&oldid=612941" இலிருந்து மீள்விக்கப்பட்டது