இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை 179
அருத்திசால் அறவோர் தேறும் அருட்பெருங் கடலே, எங்கும் இருத்தி நீ அறியாய் கொல்லோ?என்றுபார் படிய வீழ்ந்தாள். அவளுக்கு எத்தனை துக்கம், பாவம்! சுந்தரேசப் பெருமானிடம் அவள் மனமுருகிச் சொல்கிருள்; ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை ஐயா! நீதான் காப்பாற்ற வேண்டும்’ என்று சொல்கிருள். அந்த வேண்டு கோள் பயன்பட்டது. மதுரைப் பெருமான் அவ ளுக்குத் துணையாக வந்தார். .
இவ்வாறு, ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை'யின் அரு
மையை இலக்கியங்கள் சொல்கின்றன.