இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பொருள் சேர் புகழ் - 第5
'இருமை வினேயும் இல ஏத்துமவை' என்ற அடி வருகிறது. ஏத்தும் ஆன்மாக்கள் இரு வினேயும் இல்லாதவர்களாகிரு.ர்கள் என்ற கருத்தை உடையது அது. -
திருஞான சம்பந்தப் பெருமான் மாகறல் பதிகத்தில்,
சாயவிர லூன்றிய இராவணன்
தன்மைகெட நின்றபெருமான் ஆயபுகழ் ஏத்தும் அடியார்கள்வினை யாயினவும் அகல்வ தெளிதே' என அருளினர். திருக்குறட் கருத்து அதில் செறிந்திருப் பதைக் காணலாம். - - .