பக்கம்:கலாவதி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$30 வி. கோ. சூரியகாாாயணசாஸ்திரியாரியற்றிய (முதற்


விக்கையொ டெழிலும் வீகமொ டருளு மிளிர்சிதா கந்தகா யகனென் றக்சையை யினிமே ணிகழ்ந்திடு மற்போர்


தனில்வெல்லு மாறருள் புரிவாய்


سی بامیه 2 f يم F، w،م ،3 |ع، بيح : மகதை-மய கணண னலாளுேன காணு


வள்ளலா யிருப்பினு மெனியேன் சிந்தையுங் கோயில் கொண்டதே வாதி


தேவனே சிவபெரு மானே! (179) (மெளனம்}


érö - - i - - - w - - ஒகோ கோ மதிகமாய் விட்டதே? இனிக் காமதியேன். என் ஆந்த நாயக குஞ்ஞாபித்தவண்ணம் யான் மிகவிரைவாய் வயத்தச் சோலேக்குச் ՞: - - - Դ - --: Դծ * * * * * - * * *T* * * சேறல் வேண்டுமே அதுவு மன்றிக் துர்க்கையம்மை கோட்டத்திற்கும்


含や - - rò - - - - • f * * போகல் வேண்டுமே! அப்படியிருக்க இன்னு மென்மூேழியர்வத்திலரே! என்ன செய்வேன்?-(சிறிது கோம் மெளனம்)


வாசக்திகையு மாணிக்கமாலையும் வருகின்றனர். மாணிக்கமாலை:-எ வாசக்திகே யான் கூறினபடியே கடந்திருப்பாயாளு விவ்வளவு மட்டும் விளக்திராது. எனக்கென்னுே இப்போ செப்படி முடியுமோவென்ற அச்சமும் மனக்கலக்கமும் நீ யெவ்வளவு வவியுறுத் இக் கூறிகுலு மிருந்து கொண்டே யிருக்கின்றன.


கலாவதி:-என்ன? என்ன?


  • * - - حكم يع حمي :.Kł - - جيء يج مي வாசக்திகை;-ஒன்றுமில்லை. அவளென்னுே கான்வழக்கமாய்க் கூறுவது


போலச் சில புகன்றனள். அம்மட்டே.


மாணிக்கமாலை.--என்ன இருந்தாலுக் கலேவன்மீதுள கேசம் அவ்வளவு


பெரிதேயோ?


கலாவதி:-ஏ மாணிக்கமாலாய் (பாடுகின்ருள்.)


  • நிலத்தினும் பெரிதே வானினு முயர்க்கன்று


நீரினு மாாள வின்றே சாற்


二_ro - Q上.亥亡_* - go - கருங்கோற் குறிஞ்சிப்பூக் கொண்டு பெருந்தே னிழைக்கு காடனெடு கட்பே' (180)


வாசந்திகை-அம்மா! கலாவதி!--(பாடுகின்ருள்.)


  • குருக்தொகை,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/131&oldid=654104" இலிருந்து மீள்விக்கப்பட்டது