பக்கம்:கலாவதி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I Ꮾ வி. கோ. சூரியநாராயணசாஸ்திரியாரியற்றிய (முதற். விலதாடகமும், பம்மல், சம்பந்தமுதலியாரவர்கள் முற்றும் வசனமாச்செய்த నారొణుf வதிசுலோசனையுமாகிய கான்கு நாடகங்கள் வெளிப்பிட்டிருக்கின்றன. எமது ரூபாவதி வெளிவந்து ஒன்றசைவருடமாயினபின், எம்மை யடுத்துத் தமிழ்ச்கலை பயிஜதாஉம் இயந்தமிழ்மானவரு ளொருவாயிருந்து இப்போது காலஞ்சென்ற கிரு. சலசல்ோசனச் செட்டியார் வசனமுஞ் செய்யுளுமாச்செய்த சரசாங்கி யென்னுமொரு நாட்கம் வெளிப்போத்தது; இனி யெமக்குப்பற்பல் காலத்த்ப் பேருதவி புரிந்தவரும் எமதுயிர் கண்பருமாகிய ரீ ம. சேர். விசுவநாத முதலியா ாவர்களால் பெரும்பாலும் வசனமாச்செய் கச்சிடப்பட்டு மின்னும்வ்ெவசிவராத சத்திரவதன யென்னு நாடகமொன்றுளது. இவையாவும் ஒவ்வொருவித வொழுங்கு பற்றியே யெழுதப்பட்டுள்.


இதரிக்க' இடையே நாடகவிலக்கண மனுத்துனேயுமறியாத சில் புல்லறிவா எர்தோன்றித் தாமும் காடகமெழுதுவான் புக்குக்குன்அமுட்டிய குரீஇப்போலப் பெரிதிமிடர்ப்பட்டு எழுதியதையும் வெளியிட வென்சி பாழாக்து கினியான்ே குர். இப்போலிசன் காடகவிலக்கணங் கந்துத்தருக்கடங்கி யு.அதிகூடுதல் கருதியும், எக்தம் இயந்தமிழ்மாணவர்க்கு காடகத்தகிழும் அறிவுறுத்தல் கருதியுஞ் இத்திரமு. மூசையுமாக நாடகவியலென்று தலைக்குறியிட்டு ஆக்சிலர்ேவானவமைதிகளே யதுசரித்து ஒரு அால் செய்துைேம். அஃதச்சிட்டு வெளிவரும் பருவத்திலுள் னது, அன்ன இலக்கணத்திற்கு இலக்கியமாகவே இக்கலாவதி நாடகமு மியற்றப் பட்டது. மாளுக்கர்க்கு விளங்குதற்பொருட்டுக் குறிப்புரையொன் மெழுகிச் செய்யுண்முதற்குறிப்பகராதியோடு காலினிறுதியிற் சேர்த்திருக்கின்ரும்.


இக்காடகாசிய பொருட்டொடர்லே E: ఇపో5:3ణా జFā5g ఎణా வர்ணனையும், கானத்தினியல்பும், தேசசஞ்சாாம்செய்வதனும் போதரும்பயனும், அரசிலக்கணமும், காஞ்சிநகர்ச்சிறப்பும், வய்ந்தச்சோலேயின் வனப்பும், பல்வித வடமொழிவிருத்தங்களும், செந்தமிழ் யாப்புவிகற்பங்களும், யமகமும், கிரேட்ட கமுமாகிய சொல்லணிபொதித்துளபாக்களும், நடுவெழுத்தலங்காம், நான்காரைச் சக்சேபக்தம் விருச்சிகபக்தம் முதலிய சித்திாக விகளும், முதியேலோதையள்ள பாடல்களும், கீர்த்தனங்களும், அகப்பொருட்டுறைகளும், புறப்பொருட் குறிப்பும் சிலேடையும், பல்வகைரீதியும், சந்தினோபாலம்பனமும், அன்ன விடுதி கிள்ளே விடுதனது மேகவி.இது து வண்டுவிடுதுது முதலிய துகளும், உருவெளித்தோற்ற மும், பன்மதோபாலம்பகமும், இவை போல்வன் பிறவுமுள்ளன. பஞ்சகாவியங்க ளினின்றம், திருக்குறளாதிய திேனல்களி னின்றும், அகநானூறு புறகானது க்லித்தொகை குறுக்தொகை முதலியதொகைநூற்களினின்றும், கம்பாாையண முதலிய பெருங்காப்பியங்களி னின்.அம், தேவாாதிருவாசகங்களி னின்றும், சூளா மணியினின் அம், கலிங்கத்துப்பாணி முதலிய சிறு நால்களினின்றுஞ் செய்யுட்கள் மேற்கொள்ளப்பெற்றுப் பக்கங்களி னடியிற் குறிக்கப்பட் டிருக்கின்றன. இன்னு மன்புடனாாய்வோர் கண்ணுக்கு ஒன்பான் சுவை, முடைமையும், அற்புத āణి


F55aiiS.ಇನ್ಕ್ಯ;


Street, Ghintadripet, Madras.


குறிப்பு ைஅந்தக்கப் பக்கங்களிலேயே பச்சிடப்பட்டிருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/17&oldid=653991" இலிருந்து மீள்விக்கப்பட்டது