பக்கம்:கலாவதி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) கலாவதி 41.


சோமதத்தன்:-ஏன், சாமி! அவர்களுக்கென்ன? மந்திரி மகனுக்கு மகாராசா


மகளேக் கட்டிக்கொடுக்க மாட்டாரா? -


குலாந்தகன்:-(களிப்புடன்) ஹும் அப்படிக் சொல்லப்பா'மீதானுண்மையை


யறிந்தவன் இவனுக்கென்ன தெரியும்? -


- சுக்சர்ன்:-(தனக்குள்) சரிதான். மகாராசா ஒரு Gఎడిగా யவ்வாறு யோசனை செய்திருந்தாலுஞ் செய்திருப்பார். ஆயினும் அவ்ரின்னு மொருமுடி விற்கும் வந்திருக்கமாட்டார். அப்ப்டி யவர் வருகிறதற்கு முன்னே கான் மகோமோகிகியினிடஞ் சென்று கலாவதியைப் பெறுமாறு தக்க முயற்சி செய்யவேண்டும். - - - - - * , - விகடவசகன்:-(சுதசரீன புற்றுகோக்கி) என்னையாககசரிரரே! உமக்குள்ளே யேகோ யோசனைசெய்து கொண்டிருக்கின்றீர் போலும் உமக்குக் கலா வதியை மணந்து கொள்ள யோசனையில்லையா? கம் குலாந்தகர் யோசனை செய்து விட்டனரே! * . . " (சுகசரீரன் முகஞ்சிவக்கின்றன்.) - குலாந்தகன்:-ஹ ஹ! ஹ என்னேயா விதாடகரே! பரிகாசம் பண்ணுகின்றீர்! பாவம் இவருக்கு வயது நாற்பதாய் விட்டதே! மகாராசா இவருக்குப் பெண்ணேக்கொடுக்க இணங்குவாா? அப்படியவர்தாமிண்ங்கிளுலுங் கலாவதிதா னினங்குவாளா? (சுகசரிான் முகம் வெளுக்கின்றன்.) விகடவ்சன்:-யோ! குலாக் தகரே! நம்முடைய சுகசரீசர் முகஞ்சிவக்க


வெளுக்க நாமிப்படிப் பெசுதல் கியாயமன்று. சுகசரீரன்:-ஏடா! சோமதத்தா கையிலென்ன? முத்து மாலையோ? கோமதத்தன்.-ஆமாஞ்சாமி. அம்மா அவர்களித்த முத்துமாலையை யெனக்கே கொடுத்து விட்டார்கள். . . . .” குலாந்த்கன்-போ! சுகசரிரரே! உமக்கு அம்மா அவர்களேதேனும்வெகுமதி


யின்னுங் கொடுக்கவில்லையோ? - விகடவக்கன்-அதைக்கா னெதிர்பார்த்துக்கொண் டிருக்கின்றனர். அவ் வெகுமதி அவர்க்குக் கிடைத்துவிட்டதோ கம்முடைய குலாந்தகர்பாடு அக்காத்தான்! - சோமதத்தன்-பொழுதுபோகிறது. நான் போய்வருகிறேன் சாமீ! சுகசரீரன்;-சரிதான். போ. (சோமதக்கன் டோகின்றன்.) குலாந்தகன்:-ஏனேயா விதாடகளே! அவர்க்கு வெகுமதி கிடைத்தால் என் பாடெப்படி யத்தரமாகும்? கலாவதி யெனக்கு கிடைக்கமாட்டாளா? என்ன நான்தான் மந்திரிமகனுயிருக்கின்றேன்! வெகுபுத்திசாலி! மிகவும்.அழகுடையவன்! எனக்கென்னேயா குறைவு! நிச்சயமாய் கலாவதி யெனக்கே மனேவியாகப் போகின்ருள்! பாருமே! - சுகசரீரன்:-யோ விதுளடகளே! எனக்குக்கொஞ்சம் விடைகொடுக்கவேண்டும். விகடவசகன்:-விேர் நம்மை வினவியதென்ன? அதற்கியாம் என்னே விடை:


ఇుఖః

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/42&oldid=654016" இலிருந்து மீள்விக்கப்பட்டது