பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 74

மறத்தினுள் மைந்து நீ வேதத்து மறை நீ

பூதத்து முதலும் நீ வெஞ்சுடர் ஒளியும் நீ

திங்களின் அளியும் நீ அனைத்தும் நீ அனைத்தின்

உட்பொருளும் நீ ஆதலின் உறைவும் உறைவது மிலையே யுண்மையும் மறவியல் சிறப்பின்

Lorruul orr trønsore otu முதன்முறை இடைமுறை

கடைமுறை தொழிலில் பிறவாப் பிறப்பிலை

பிறப்பித் தோரிலையே அருள் குடையாக

அறங்கோலாக இருநிழல் படாமை

மூவே ழுலகமும் ஒரு நிழல் ஆக்கிய

ஏமத்தை மாதோ பாழெனக் காலெனப்

பாகென ஒன்றென இரண்டென மூன்றென

நான்கென ஐந்தெை ஆறென ஏழென

எட்டெனத் தொண்டென நால்வகை பூழிளண்

நவிற்றும் சிறப்பினை

-பரிபாடல்

தெறல்-சூடு, நாற்றம்-மணம், மைந்து-கொடுமை, வன்மை, பூதம்-வான் முதலியன, வெஞ்சுடர்-சூரியன் அளி-தண்மை உறைவு-வசித்தல், உறைவது-வசிக்கும் இடம். ஏமம்-இன்பம் பாழ்-சூன்யம், ஊழி-தோற்றம்