உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{}6 கலியன் குரல் காாேழ்கடலேழ் மலையெழ் உலகுண்டும் ஆரா வயிற்றனாயிருப் பலன்காண். ஏழு உலகங்களையும் வாரித் திருவயிற்றினுள் இட்டாலும் இன்னமும் இப்படிப் பதினாயிரம் உலகங்களை இட்டாலும் நிறைய மாட்டாமல் விசாலமாகவே இடமுடைத் தாயிர நின்றது காண். ஆகையால் நம்மைப்போல வயிற்றை நிரப்ப வேண்டும் என்கின்ற எண்ணத்தினால் தயிர் முதலியவற்றை அவன் வாரியுண்பவனாகில் அவனுடைய பற்றின்மைக்குக் குதை உண்டாகும்; அடியவர்களின் கைதொட்ட பொருளாலல் லாது தரிக்கமாட்டாத பெருங்குணத்தை வெளியிடவேண்டித் தயிரை உண்டானாகையாலே நாம் தாழ்சூழலார் வைத்த யாவரும் போற்றத்தக்க எளிமை காண்’ என்று மறுமாற்றம் உரைக்கின் தான், பறவைழுதலியவற்றை அழைத்தல்: செம்போத்து, காக்கை, குயில், கிளி முதலிய பறவைகள் தங்கள் வழக்கப்படி ஒலிசெய்து கொண்டிருக்கையில் அவற்றையழைத்து எம்பெருமான் இங்கே வந்து சேரும்படியாகக் கூவுக’ என்று வேண்டிக் கொள்ளுகின்ற பாரமாக அமைகின்றது. இது மகள் பாகரமாக நடைபெறு கின்றது. குயிலே கூவாய் என்று பாடுகின்றான் பரகால நாயகி. கூவாய், பூங்குயிலே! குளிர்காரி தடுத்துகத்த மாவாய்க் கிண். மணிவண்ணனை வர கூவாய் பூங்குயிலேே இது குயிலை அழைத்துப்பாடும் பாட்டுகளில் ஒன்று. வீட்டில் பல்லி ஒரு திசையில் ஒலித்தால் யாரோ விருத்தினர் வருவார் என்று நம்பும்'பழைய தம்பிக்கை ஒன்றுண்டு. இதனை யொட்டி, கிருமால் வருமாறு ஒலிசெய், பல்லியே! என்று பாடு கின்றார் ஆழ்வார் நாயகி. - تیمملحقبض--ایچ--سمیعہ سعوامی معبیمامہ مصریخ 75. திெரு. . . ?5, 6ു. :0, 10:3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/113&oldid=775492" இலிருந்து மீள்விக்கப்பட்டது