உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 119 உருப்படியான எதிர்க்கட்சிகள் நாட்டில் இல்லை என்கிறார். நாடு என்பதில் நமது மாநிலமும் சேர்ந்துதானே இருக்கிறது! இந்த மாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சிகளை யெல்லாம் உருப்படியானவை அல்ல" என்றுதானே அவர் கூறுகிறார். சந்தர்ப்பத்தை எப்படிப் பார்த்தாயா? பயன்படுத்திக்கொள்கிறார் உடன் பிறப்பே, அவர் பேச்சுக்குப் பொருளை அவர் தான் விளக்கவேண்டும். அல்லது அவருடன் தோழமை காண்டுள்ள மற்ற எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் தான் விளக்கவேண்டும். நிதானமாக வருகிறார். நிதானமாக 6 நடக்கிறார். நிதானமாக மேடை ஏறுகிறார். ஆனால் "பட பட வன்று பட்டாசு போல வெடித்து விடுகிறாரே; பேச்சிலும் சற்று நிதானம் காட்டலாமே! பெரியவர் அவர்; பேசட்டும் - கேட்டு ரசிப்போம்! அன்புள்ள, மு.க. 6-9-75.