பக்கம்:கல்யாணத்துக்குப்பிறகு காதல் புரியலாமா.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 கன், தலைச் சின்னங்கள் திகழும் இடங்கள் முதலிய aத்துக்கு அவளேயும் உடன் அழைத்துப் போனுல், அவளுக்கு தான் கனியள், துணேயற்றவள், அலட்சியப் படுத்தப்படும் பெண் என்பன போன்ற தாழ்ந்த மனே. பாவ எண்ணங்கள் எழ இடமிரா அத்துடன் தன்னிடம் பிரியம் காட்டும் கணவனிடத்தில் குறையாத அன்பும் வனரும். மனைவியின் பிறந்த காள், தங்களுக்கு மணம் கிகழ்ந்த தினம், தங்கள் வாழ்வில் முக்கியமான தினங்கள் இவை. களை விசேஷமாகக் கருதி மகிழத் தயங்கக் கூடாது. வாழ்வின் இனிமைகளைப் பற்றி--கடந்த கால வாழ்வின் இன்பச் சாயைகள் பற்றி-மறக்க முடியாத விஷயங் காேப் பற்றி-மனம் விட்டுப் பேசி மகிழ மறக்கக் கூடாது. இடைவெளி குறைந்து, மனப்புழுக்கம் இல் லாமல் பேசகவும்-வாழ்வின் வறட்சியையும் கானலையும் போக்கவும்-இத்தகைய பொழுது போக்குகளும் இன்பச் சி. பொழுதுகளும் தேவை கான். இவை சி.அ விஷயங்களாகத் தான் தோன்றும். ஆளுல் வாழ்வையே பாதிக்கக் கூடிய பெரிய நெருக்கடி கன்ே உண்டாக்கும் அளவுக்குத் திரண்டு விடக் கூடியவை. ாைழ்வின் கெருக்கடிகளேத் தவிர்ப்பவைகளும் கூட. தன்னே கணவன் மண்ணுகவோ, மிஷினுகவோ கருதவில்லை என மனே விக்கு கிரூபிக்கும் பண்புகள். ఙrఖి தன்னிடம் அனபு குன்றி, ழ்வில் ஆஅபபுற ஆ விடவில்லை, அவள் வாழ்விலும் தன் வாழ்விலும் ஒளி தருகிற சுடர் தான் என்று கணவனுக்கு உறுதி கூறும் இன்ப விஷயங்கள் இவை, இவை அன்பில் மலர்ச்சி, இளமை குன்ருத காதலின் அழகுக் கதிர் வீச்சு, வாழ்வின் தேவை. இவற்றை மதத்து விடக் கூடாது கல்யாணம் செய்து கொண்ட ஆஅம் பெண் ஆம்