இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
13
கல்விச்சிந்தனை உரியகாலத்தில் வெளிவர வேண்டும் என்ற வேட்டைக்குக் குறுக்கே நிற்காமல் பாடல்களைத் தெளிவாகப்பிரித்து வெளியிட முன்வந்தேன்.
எளிமையினால் ஒருதமிழன்
படிப்பில்லை என்றால்
இங்குள்ள எல்லோரும்
நாணிடவும் வேண்டும் - எனும்
பாவேந்தரை நினைத்துக்கல்வி முறையில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கட்டு இந்நூல் உதவி புரிக.
அன்பன்,
த. கோவேந்தன்.