பக்கம்:கல்வி உளவியல்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 கல்வி உளவியல் அமிலத்தைத் தெளிக்கின்ருர், அப்போதும் அந்தத் தவளை தனது பின்னங் காலைத் தூக்கி அந்த அமிலத்தை அகற்ற முயல்கின்றது. ஆய்வாளர் அக் காலைப் பிடித்துக்கொள்கின் ருர். தவளை மற்ருெரு காலைத் தூக்கி அச் செயலே கிறைவேற்ற முயல்கின்றது. அங்ங்னமே அவர் ஒரு காயின் மூளையை அகற்றுகின்றர். பின்னர் அதன் முதுகில் ஓர் கட்டை பைக் கடிக்கவிடுகின்ருர். கடிபட்ட இடத்தருகே தன் காலைத் : 5 தேய்த்துக் கொள்கிறது. அந் நாய். மேற்கூறியவாறு மடக்குச் செயல் நடைபெறுவதைச் சிறிது விளக்கு வோம். வெளிப் பொருள் தூண்டுகின்றது; இக்கிளர்ச்சி புகுவாய் வழியாகப் புகுந்து புலனுணர் நரம்பு வழியாக முதுகு நடுநரம்பினை அடைகின்றது. பின்னர், இயக்க நரம்புகளின் வழியாக இயங்குவாய்களை அடைகின்றது; அ. தாவது தசையினை அடைகின்றது. தசையின் இயக்கத்தால் கால் ஆடு கின்றது; கால் அமிலத்தை அகற்ற முயலுகின்றது. எறும்பு கடித்த இடத் தைச் சொரிய முயல்கின்றது. கரம் பின் இயற்கையமைப்பே இத் துணைக்கும் காரணமாக உள்ளது. தாமாகச் செயலுறும் தொடர்ச்சிகள் பல இம் முதுகு கடுநரம்பில் காணக் கிடக்கின்றன. நாம் அயர்ந்து தூங்கும் போதும் மயக்கத்தால் கம்மை மறந்து கிடக்கும்போதும் இத்தகைய மடக்குச் செயல்களைச் செய்து முடிக்கின்ருேம் அல்லவா? } \فيج மடக்குச் செயல்களை இயற்று படம் 5 : நரம்பு இணைப்பு வதைத் தவிர, முதுகு நடுநரம்பு மூளை பிலிருந்துவரும் செய்திகளைக் கழுத்திற்குக் கீழுள்ள பகுதிகளுக்கும், இப் பகுதிகளிலுள்ள உணர்ச்சிகளே மூளைக்கும் அனுப்பும் வழி நிலையமாகவும் செயற்படுகின்றது; அஞ்சல் நிலையமாக அமைகின்றது. (படம் 5): கையின் பின்புறமிருந்து புயத்தசைவரையிலும் உள்ள ஒரு நரம்பிணைப்பு. கை ஏற்கும் தூண்டலுக்கேற்ற துலங்களை புயத்தசை கிறைவேற்றுகிறது என்பதைப் படம் விளக்குகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/59&oldid=778592" இலிருந்து மீள்விக்கப்பட்டது