இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
உளவியல் பேராசிரியர் குருசாமி ரெட்டியார்
எம்.ஏ., (0xon) I.E.S. (முத்தர்) அவர்கட்கு[1]
தலம்புகழ் சைதைப் பயிற்சிக்கல்லூரி
- சால்புறப் புரிந்தபே ராசான்
நலம்பொலி உளத்தின் இயல்பினை விரிக்கும்
- ஞானசூ ரியனெனத் திகழ்ந்தோன்,
புலம்பெற எனக்கு நுண்ணுணர் வளித்த
- புண்ணியன்; தண்ணியன்; எங்கள்
குலம்புரி தவத்தால் வருகுரு சாமிக்
- கொண்டலுக் குரியதிந் நூலே.
- ↑ இவர் அடியேனுக்கு 1940-41இல் கல்வி உளவியல் கற்பித்த பேராசான்,