இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கல்விக் கதிர்
உ.தி வானவன் ஒளிசெய்து பாரினை என்றும் பெரிது பேணியே பேரருள்புரிகுவன் அதுபோல் அரிதின் வந்துள மானிடர்க்கு அறிவொளி அருளி உரிய மேன்மைசெய் கல்வியை உவந்துளம் தொழுவாம்.
கல்வித் தாய்
மனநலம் மதிநலம் மருவி மன்னுயிர் இன நலம் ஆய்வர இனிய கல்வியே அனைஎன அளிபுரிந்து அருளும் அன்னதை
நனவிலும் கனவிலும் நாடி வாழுக.
கல்வி கலம்
செல்வவளம் இருந்தாலும சாகளபல
செறிந்தாலும் சிறந்த மேன்மை பல்வகையில் அமைந்தாலும் பயனிலவாய்ப்
பழுதுபடும் பண்பு வாய்ந்த கல்விநலம் ஒன்றின்றேல் கண் இழந்த
குருடனுய்க் கழிவான் அந்தோ! ஒல்லையிதை உணர்ந்து நீ உயர்கல்வி யாளய்ை உயர்க ஒர்ந்தே.