பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f. @f*

வேணாம். புள்ளியில் அத்தனை சுட்டி, ஆனால் இவரோட பேச்சு மட்டா வெச்சுக்கணும். அவர் பாட்டுக்குப் பேசிட்டிருப்பார். ஆனால் அவரோடு நாம் பேசினால் பீஸ் கொடுக்கணும்.”

‘சும்மா சொல்விட்டா ஆச்சா? எடு ஒரு காரம் காப்பிக்கு!”

‘மாதக் கடைசி சிவராமன் சார்!”

அதனாலேதான் நெய்க்கடலை காப்பியோட விடறது, சம்பளம் இன்னி சாயங்காலம் பட்டுவாடா. அப்போ பார்ட்டி தனியா வெச்சுக்கலாம். ப்ரதர் யாரு ?”

“என் அக்கா மகன்’ “ஓஹோ சோழியன் குடுமி சும்மா ஆடாதேன்னு பார்த்தேன். மு. த் ைத யா , ஆக மொத்தம் உனக்கு எத்தனை அக்காமாருகள் ? அப்பப்போ, வாழை மரத் தடியிலே சிங்கக்கன்னு முளைக்கிறமாதிரி!-”

‘சிவராமன் சார், நீங்கள் இருந்தால் பூனைக் குட்டியை மடியில் கட்டிக்கிட்டு சகுனம் பார்த்த மாதிரி தான்-அம்பி வாம்மா நீ இப்படி-இது விசுவம்சார் - around இவருக்குத் தெரியாத வேலையைக் கத்துக்கத் தேவையில்லை. சிவராமன் எத்தனை அரட்டையோ அத்தனைக்கத்தனை இது அழுத்தம். சிவராமன் ஊர் தூத்துக்கொடி, விசுவம் இங்கேயே சுத்துவட்டாரம் ஆனால் ரெண்டும் ரெட்டைப் பிறவி. அதெப்படின்னா என்னைக் கேக்காதே. அதுதான் அதிசியம். தீபாவளிக்கு ரெண்டு பேரும் ஒரு செட் துணி எடுப்பாக சட்டையை அவர் மாட்டிக்குவாரு. லுங்கியை இவர் கட்டிப்டாரு. மறுநாளைக்கு மாத்திப்பாங்க விசுவம்சார், ரெண்டு பாஸ்புக் எடுத்து வெளிலே போடுங்களேன் அம்பி எளுதட்டும்’

‘ஒஹா டியூட்டி கூடப் போட்டாச்சா ?” கேட்டுக் கொண்டே மானேஜர் கவுன்டருக்கு வந்துவிட்டார்