இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
●のの22ラ yg2.多 óg?ら
-என்றே கழுதையம்மை
ஏறெடுத்துப் பார்த்திருக்க, 1030 'நன்று);அதனை நீயும்
நவில்" - என்றே வல்லரிமா ஒப்பியதும், நற்கழுதை
உள்ளம் நெகிழ்ந்ததுவாய்ச் செப்பியது:
"நீங்களிந்தச்
சின்ன கழுதையின் வல்முதுகின் மேலேறி
வாகாய் அமர்ந்துகொண்டு செல்கின்ற பாதையினைச்
செப்பமுறக் காட்டுவிரேல் 1035 எத்தனைக்கல் என்றாலும்
இன்பமெனச் செல்வேன்,யான்! ஒத்ததுங்கள் உள்ளமெனில்
'உம்'மென்று சொல்லுங்கள்”
-என்றே கழுதை
இரக்கமொடு கேட்டதுவே!
வென்றுநின்ற பேரன்பால்
வெள்ளிமூக் குக்கழுதை வல்லரிமா நெஞ்சத்தில்
வானளவாய்த் தானுயர்ந்து 1040 சொல்லரிய பேருருவாய்த்
தோன்றிச் சுடர்வீசி
104