பக்கம்:கழுதை அழுத கதை.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

●のの22ラ yg2.多 óg?ら

-என்றே கழுதையம்மை

ஏறெடுத்துப் பார்த்திருக்க, 1030 'நன்று);அதனை நீயும்

நவில்" - என்றே வல்லரிமா ஒப்பியதும், நற்கழுதை

உள்ளம் நெகிழ்ந்ததுவாய்ச் செப்பியது:

"நீங்களிந்தச்

சின்ன கழுதையின் வல்முதுகின் மேலேறி

வாகாய் அமர்ந்துகொண்டு செல்கின்ற பாதையினைச்

செப்பமுறக் காட்டுவிரேல் 1035 எத்தனைக்கல் என்றாலும்

இன்பமெனச் செல்வேன்,யான்! ஒத்ததுங்கள் உள்ளமெனில்

'உம்'மென்று சொல்லுங்கள்”

-என்றே கழுதை

இரக்கமொடு கேட்டதுவே!

வென்றுநின்ற பேரன்பால்

வெள்ளிமூக் குக்கழுதை வல்லரிமா நெஞ்சத்தில்

வானளவாய்த் தானுயர்ந்து 1040 சொல்லரிய பேருருவாய்த்

தோன்றிச் சுடர்வீசி

104

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/145&oldid=666358" இலிருந்து மீள்விக்கப்பட்டது