பக்கம்:கழுதை அழுத கதை.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

óg"の2.多 ダ@2ó のの2多

பேரரசே! உங்கள்

பிடரிக்கு முன்னாக ஆர்வந்து நின்றுரைப்பார்?

அவ்வா றிருக்கவொரு காளைமா டென்றன் .

கழுத்தை முறிப்பதுவா? ஆளை அனுப்பி

அழைத்துவரச் சொல்லுங்கள்! f430

தக்கபடி தண்டம்

தரவேண்டும், வேந்தே!"- என்று) ஒக்கபடி குள்ளநரி

ஓங்கி உரைத்திடவே, காட்டுவேந் தற்குக்

கழுத்துமயிர் ஆடியது! நீட்டுமுக மீசை

நுனிநீர் அரும்பியது! நெற்றிமே லேறியது!

நேர்நின்ற கண்விழிகள்! 1435

முற்றிய வன்சினத்தால்

மூக்குத் தொளைவிரியச் செம்மண் முகமாறிச்

செவ்வானம் போல்சிவக்க, "எம்மண்ணில் வந்தோன் -

எமையிழித்தோன் - தன்னைப் போய்க் கட்டி யிழுத்துவா"

என்றோர் களிற்றுக்குக் கட்டளை யிட்டகுரல்

காட்டை உலுக்கியதே! f*40

$34

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/175&oldid=666388" இலிருந்து மீள்விக்கப்பட்டது