பக்கம்:கழுதை அழுத கதை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

のうóの2多 ?/222ラ ● の22ラ

செய்தியை மிக இயல்பாகப் பதிவு செய்திருக்கும் இடங்கள் - தனித்த கவர்ச்சியுடையன (பெண்ணொருத்தியின் கருப் பேற்றுக்குக் காரணகனான ஒருவனை- "அவன் தான் இவளுக்குப் பிள்ளையைக் கொடுத்துவிட்டுப் போனவன்" என்றவாறு குறிப்பிட்டுச் சுட்டிப் பேசிக் கொள்ளும் இன்றைய வழக்காறுகள் பல - இவ் விடத்தில் ஒப்பிட்டுக் கருதத் தக்கன)

1. "மண்ணான வாழ்க்கைக்கென் மன்னவன்தான் தந்துசென்ற

பெண்ணரசை இன்றிழந்தேன்..." (740–741) 2. “ - ...குப்பத்துச்

சின்னான் ஏ காலி சிதம்பரம்போய் வாங்கிவந்த பொன்னான் எனுங்கழுதை பூவாய்க்குத் தந்த மகன்" (391-393)

என வரும் ஈரிடங்களில் - தந்தை குறித்த சொற் காரணத்தை விளக்கிய வெளிப்பாடுகள், அவரின் வேரியல் சிந்தனைத் தோய்வைக் காட்டுவனவாகும். துண்துளியாய் = துளித் துளியாய்!.

"துளி" என்னும் சொல்லுக்கு முன்னிட்டு வேர்ச் சொல் துள்' என்பதே என்னும் அடிப்படிை தெளிந்து

சின்காலர்ல் எற்றி மறங்காட்டி"

(254-255)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/19&oldid=665325" இலிருந்து மீள்விக்கப்பட்டது