பக்கம்:கழுதை அழுத கதை.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<うg の2多 学aeタ うの2多

விண்தொட்ட நீள்மரங்கள் வீழ்த்தும் நிழற்பரப்பில் மண்தொட்டு நல்லடக்கம்

செய்து மனந்தேறித் தந்தம் இருப்பிடங்கள்

தாம்சேர்ந்த அந்நாள்போய், ஐந்தாறு நாள்சென்றே,

அனைத்து விலங்குகளும், 1710 முன்னாள் அமைச்சர்

கழுதைமூ தாட்டிக்கு அந்நாள் புதைத்திட்ட

ஆன்ற அழகிடத்தில், பொன்னால் சிலைசெய்து,

போற்றுகின்ற நன்னாளில்,

மன்னன் விலங்கரசன்

மற்றிருந்த மாக்களின்முன் வல்ல இடிக்குரலில் -

வன்தலைமைப் பேருரையை 1715 நல்ல தமிழில்

நயம்படவே கூறியதாம்!

162.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/203&oldid=666416" இலிருந்து மீள்விக்கப்பட்டது