இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
മ്യു കു് ശ്ജു്
எற்றுக்கும் பற்றா
இளஞ்சிறுமி யோள்.நானும் 1745
வெற்றுப் பெருமைக்கு
வினுக்(கு) அமைச்சரென
மன்னவரின் எண்ணம்
மறுக்காமல் ஏற்றுள்ளேன்!
அன்னையவள் சீர்த்திக்கே
ஆர்.ஈடு தந்திடுவார்?
மக்களிடை வாழ்ந்து -
மனந்தெளிந்து மாண்புற்றுத் தக்க அறிவுபெற்றுத் -
தாம்ஒர் விலங்கென்றும், 1750 அவ்விலங்குக் கூட்டத்தும் ஆரும் மதிக்காத - தவ்வைக் கழுதையென்றும்
தாழ்ந்த பிறவியென்றும்
ஒக்க உணர்ந்திருந்தும்,
உள்ளந் தளராமல், மக்களென வாழ்ந்திருக்கும்
மாண்பவிந்த கூட்டத்தை விட்டு வெளியேறி
வீறும் உணர்வோடு, 1755 'கெட்டாலும் குட்டிச்
சுவர்தான் கழுதைக்கென்
466