பக்கம்:கழுதை அழுத கதை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

óのの2多 学(資aタ 乏の22タ

நாய்ப்பிறவி பெற்றாலும்

நல்லதென்று சொல்வேன், நான்!

வாய்ப்பென்ன! கொஞ்சும் . வகையென்ன..! மேன்மையென்ன!

அண்டியவர் தம்மிடத்தில்

அன்புகொஞ்சம் காட்டிவிட்டால் 55

உண்டிக்குப் பஞ்சமா?

உண்பதுவும் நெய்யன்றோ?

பட்டுமெத்தை போடாரோ?

பால்பழத்திற் கென்னகுறை?

கிட்டும் அதிகாரம் .

கேட்கத்தான் வேண்டுமோ?

வீட்டுள் மிகக்குளிர்ந்த,

மெத்தையிலே கைகால்கள் நீட்டிப் படுத்து

நெடுநேரம் தூங்குவதும், 60

வீட்டுத் தலைவி

தலைவர் வெளிச்சென்றால்,

ஆட்டமிட்டுப் பின்னால் அழகுத் திருவாலை

மெத்தப் பெருமையொடும்

ஆட்டி மிகநிமிர்ந்தே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/47&oldid=665391" இலிருந்து மீள்விக்கப்பட்டது