பக்கம்:கழுதை அழுத கதை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2う@の2タ ダ@2多 芝の2李

ஆலைப் பொதிபோல்

அழுக்குப் பொதிநான்கைத்

தூக்க முடியாமல் -

தூக்கிவந்து மேல்வைப்பார்.

தேக்கிவைத்த கண்ணிர்

திரையிட்டுக் கண்மறைக்க முட்டிநடை போட்டு, .

முதுகொடிந்து போகுமாறுஎட்டிநடை போட்டபடி

ஏரிக்கோ ஆற்றுக்கோ 80 போனால், பொதியிறக்கிப்

போ வென்றே ஒட்டிடுவார்!

ஆனான மட்டும்

அலைந்தால்தான் மாலைக்குள் கால்வயிற்றுப் புல்கிடைக்கும்;

கம்பங்கூழ் ஏன்கிடைக்கும்? பால்வற்றிப் போன

மடியைப் பறித்திழுத்தே, ஏமாறிப் பாலுக்கே

ஏங்கித் தவித்ததெல்லாம் 85 தாமாறிப் போகுமா?

தாய்மனம் என் பாடுபடும்?

மேற்கே கதிர்மறைய

மீண்டும் பொதிசுமந்து

8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/49&oldid=665396" இலிருந்து மீள்விக்கப்பட்டது