இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ലര്യഗുണ്ടൂ മഞ്ജുറ്
அக் கொடிய ஆண்டவனும்
ஐயோ படைத்துவிட்டான்;
நாளும் பிறக்கின்றோம்;
நாளும் இறக்கின்றோம்;
நீளும் துயர்வாழ்க்கை
நிற்பதுதான் என்றைக்கோ?”
என்று பலவாறாய்
எடுத்துரைத்துத் தாய்க்கழுதை 105 முன் நின்ற குட்டி
முகத்தில் முகம்வைத்துக் கண்ணிர் சொரிந்தபடி
கால்வலிக்க நின்றழுது மண்ணில் அமர்ந்து
மனம்வருந்திக் கொண்டிருக்கும் வேளையிலே,
எங்கிருந்தோ
வெள்ளை நிறம்வாய்ந்த காளை மா டொன்று
கழுத்து மணியசைய ff0 அங்குவந்து சேர்ந்தே
அதிரும் குரலெடுத்தே எங்கும் நடுங்க
இடிமுழக்கம் இட்டதுகாண்!
廿