பக்கம்:கழுதை அழுத கதை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ാജു മാ

இயல் : 4

நாயகனும் இல்லாத வாழ்வுமொரு வாழ்வாமோ?.

காளை மனங்கசிந்து

கண்கள் நனைந்திடவே

தோளை மிகத்தாழ்த்தி,

"துன்பந்தான் என்ன?-எனக்

கேட்டவுடன் பெண்கழுதை உள்ளம் கிளர்வுறவே.

29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/70&oldid=665443" இலிருந்து மீள்விக்கப்பட்டது