இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ലതയഠഭൂു മാ
சங்காக ஆர்க்கின்ற
என்னரசன் வல்குரலை எங்கினிநான் கேட்பேன்? .
இவள்பொருட்டே வாழ்கின்றேன்!" -என்று கழுதை
இருவிழியும் நீர்வடிய நின்றபடி தன்துயரை
நீள உரைத்ததுவே!
இத்துயரைக் கேட்ட
இளங்கழுதை தாயினிடம் "செத்துவிட்ட தந்தை
சிவப்போ கறுப்போ"வென்று) ஏழைக் குரலிலே
கேட்டிடவும், "என்போல்தான் 370 வாழைச் சருகு நிறம்! .
வாடாத மேனி"-என்றே அன்னைக் கழுதை
அதனிடத்துக் கூறியது.
-4
35.