பக்கம்:கழுதை அழுத கதை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

óのの2多 字(22う のの22ラ

கோட்டைக் கழுதைகளை

எல்லாம் ஒருங்கிணைத்துக்

கூட்டமொன்று போட்டுக்

"கழுதைக் கழகமொன்றைத்

தோற்றுவித் துள்ளான் - என்

தோழனெனில் கண்டுகொள்ளேன்! 390

ஆற்றுப் படுகைக்

கருகிருக்குங் குப்பத்துச்

சின்னான் ஏ. காலி

சிதம்பரம்போய் வாங்கிவநத

'பொன்னான் எனுங்கழுதை

‘பூவாய்'க்குத் தந்தமகன்!

"பேர்கேட்டால் நீவியப்பாய்";

"வேங்கை" பெரும்பேர்தான்!

ஆர்ப்பாட்டப் பேர்வழிதான்!

ஆனாலும் கொள்ளை அன்பு! 395

இன்றை வரைக்குமவன்

எக்கழுதைப் பெண்ணையும் நின்றும் அரைக்கண்ணால்

நேர்க்குநேர் பார்த்ததில்லை! ஒன்றுமட்டும் உண்மை;அவன் உன்னை விரும்பிடுவான்! இன்றுனக்கு நல்லநாள்!

என்பின்வா" - என்றதுவே!

38

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/79&oldid=665463" இலிருந்து மீள்விக்கப்பட்டது