பக்கம்:கழுதை அழுத கதை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

C്♔ തു് ജു് ജ്ഞു്

அம்பன்றோ பாய்ச்சிவிட்டீர்!

அண்ணா பொறுக்கிலையே!

வெம்புகின்ற பெண்ணுயிரை வீணே துடிக்கவைத்தீர்!

மாந்தரினப் பெண்களைப்போல்

என்னை மதித்திரோ?

வேந்தனென்பார்; தெய்வமென்பார்;

வேண்டித் தவமிருந்து 475 பெற்ற கணவனென்பார்: பேச்சுக்கு நூறுமுறை வெற்றன்பால் அத்தான்.அத்

தான்'என்றே வினுரைப்பார்! தேன்போலும் சொல்அளப்பார்;

திரிபில்லாத் தொண்டுசெய்வார்; ஆனாலும் உள்ளம்

அழுக்கேற வாழ்ந்திருப்பார்!

கொட்டு முழக்கெடுத்துக்

குத்துவிளக் கேற்றிவைத்துக் 420 கட்டியபொன் தாலி .

கழுத்தில் புரள்கையிலும் வேறோராள் தன்னை

விரும்பி ஒழுங்கிழப்பார். கூறுதற்கே என்றன்நா

கூசி நடுங்கிடுங்காண்!

பெண்டிர்தாம் இங்ங்ன்,என்று பேசிவிடல் நன்றன்று;

40

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/81&oldid=665468" இலிருந்து மீள்விக்கப்பட்டது