பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருணனை வளம் * 93 தேரோட்டவல்லதோகை என்பதுதுவாரகையில் எல்லோர்க்கும்தெரியும்; அத்தகுதேரோட்டவல்லவள்-இரவில் தேகத்தில் மொய்க்கும்ஈயோட்டத் தெம்பில்லாதிருந்ததுஎத்துணை பேர்க்குப் புரியும்? மோகம்மண்டையில் உட்கார்ந்தால்தேகம்தொய்ந்து போகாதா? ஆசைப் பிரம்பு போடுபோடென்று போட்டால் நரம்பு நைந்து போகாதா? ஊனிலும்உளத்திலும்-ஒரு மாசறு மங்கைககுகேசவன் தங்கைக்கு இரவு நேரங்களில் இத்தகு- 令,* மரணாவலதைகள ஏறபட மூல காரணம். அவளது அத்தைமகனான அர்ச்சுனனின் அபார அழகு அந்த அழகுதான அவள மனததை அன்றாடம்ஆழக் கொத்தும் அலகு! (I-பக்37-38)