பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

多 காவிய மாந்தர்கள்அறிமுகம் * 101 பார்த்துக் கொண்டிருக்க... திடுமெனக் குறைந்ததுதண்ணீர் வரத்துதிகைப்பில் நின்றான்-சில நொடி தேகம் மரத்து! பின்தொலைவில் பார்த்தான்; ஒரு சினனப் பையன்... கலைவில் கையேந்திகணைகளைக் கொண்டு-ஒர் அணையெடுத்தான்; கங்கை ஆற்றைத் தடுத்தான்! ஆாவம உநத அரசன்.... அவனிடம் சென்றான்; 'ஆர் நீ என்றான்! பதில் சொல்லபையன் தன்வாயைப் பையத் திறக்குமுன்... பையனை-கருப் - - - பையினில் வைத்திருந்துபிரசவித்த கங்கையேபிரசன்னமாகி.... “மன்னா! உன்னால் என்னில்உதித்த எண்மரில்ஒருவன்-இந்தச் சிறுவன்! வசிஷ்டரிடம் கற்றான்பல் வித்தை; - பரசுராமரிடம் பெற்றான்