பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு நீலகண்டன்நெஞ்சுக்குள் நிற்காதஆலகால விடம்! சகப்புரட்டனானசகுனி மாமன்தான் கெட்ட பெண்ணாவிபோலதுரியோதனனைப் பிடித்துப் பாடம் நடத்தும்அண்ணாவி! அப் பாவி அக்குளில் சிக்கிஆடுகின்ற துரியோதனனை-ஓர் அப்பாவி! உடல்விட்டாவி பிரிந்தாலும்-மாமன் விரலசைக்காது விடமாட்டான்கொட்டாவி! சகுனி மாமன்சமிக்ஞை செய்தால்தான்... துரியோதனன்துலக்குவான் பல்லை; திருவாய் திறந்துதுப்புவான் ச்ொல்லை! மருதனுக்கு முக்கு அரித்தாலும். ttittltioetit-• சொன்னால்தான்சொறிவான்; மாமன்சொல்லாவிடினும்-அவன் மேல் சொல்லொணா அன்பைமருகன் சொரிவான்!