பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிலில்குடியிருந்தவர்..... ஒருபுண்ணியர்; பெயர்.......... பரத்துவாசர்! நதிப் புறத்துவாசர்! நாளும் தேயம்நமஸ்கரிப்பது-அவரது நாமதேயம்! வர்.... தவசிகளிலே-ஒரு தனி; சுயமுனிவைக் கொண்டுமுனிவை முறித்தமுனி! அவர்அந்தியும் சந்தியும் ஒயவுஒழிவு இனிஒமம வளாபபவா; ஓமம் வளர்த்து-உலக சேமம் வளர்ப்பவர்; கணப்பொழுது-ஒருநாள் காமம் வளர்த்தார்! 'காபிர்த்தானம்' என்றுகங்கைக் கரையில் -- ****** ---4---& eo-a----sa-we---- "கிருதாசி என்னும்