பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு சோபிதம்! சதுர்முகன்செருக்கோடு செதுக்கியசிருஷ்டி, அந்தசிருஷ்டியை ரசிக்கதிருதராஷ்டிரனுக்கு-எது திருஷ்டி? எனினும். காமத்திற்குக் கண்ணெதற்கு? கண்ணிலா மன்னனால்கருவுற்றாள்-அந்தப் பெண் விளக்கு! அவளுக்குப் பிறந்தஅருமை மகன்தான். யுயுத்சு-என்னும் யுவன்; உத்தம குணங்களில் உதிட்டிரனுக்கு இணைஅவன் ! "பஞ்ச பாண்டவர்களைஅத்தினபுரத்திலிருந்துஅப்புறப்படுத்த வேண்டும்! எனும்-துரியன் எண்ணத்தை-யுயுத்சு ஏற்கவில்லை; எனினும்-தன் குரல் 11 பொலிகாளைக்கும் இவனுக்கும் வேறுபாடு இல்லை! 12 வில்லி படைத்துக் காட்டும் நூற்றுவரில் கடைக்குட்டி விகர்ணனை'