பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய மாந்தர்கள்அறிமுகம் * 159 அந்த யுயுதக... யாரோ எவரோ இல்லை; மன்னன் திருதராஷ்டிரனின்மற்றொரு பிள்ளை! - ஆனால்... நூற்றுவர் கணக்கில் வராதவன; நூற்றுவர் குணங்களைப் பெறாதவன்! இருத்துநான்கு மாதங்கள்இடுப்பு வலியோடு-முன்னம் கருவுற்று இருந்தாளேகாந்தாரி... அவ்வமயம்அந்தப் புரத்தில்... மணிவிழி இல்லாமன்னனுக்குபணிவிடை புரியபணிக்கப் பட்டிருந்தாள்... வணிகர் குலத்தில்வந்துதித்த-ஒர் அணிவிளக்கு ஊழியம் புரியும்தோழியர் இனத்தில்அவளொரு விதிவிலக்கு! “இதுதான் வனப்பின்இலக்கணம்!” என்றுதாபிதம் செய்ததுபோல்-ஒரு 10 இவன் வரலாறு மேலும் தெளிவாக, வாலியார் தொடர்கின்றார்.